கனமழை

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்து வருகிறது. அங்கு சில நாள்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது.
சென்னை: திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலம், மெக்அலிஸ்டர் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த மாது ஒருவர், கனமழையின்போது வேரோடு சாயவிருந்த மரத்தைத் தவிர்க்க உடனடியாக பிரேக் போட்டார்.
பெங்களூரு: கர்நாடாகாவின் தலைநகர் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதையடுத்து அந்த நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.